பகுதி நேர வகுப்பு வந்து தங்கும் விடுதியில் கைதான இளம் ஜோடிகள்

பகுதி நேர வகுப்புகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள் தங்கும் விடுதிகளுக்கு செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய நடத்திய தேடுதலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேர் மற்றும் மூன்று இளம் வயது ஜோடிகளை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பகுதி நேர வகுப்புக்கு செல்லும் பெயரில் விடுதிகளுக்கு செல்லும் இளம் ஜோடிகள் பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதற்காக வீடுகளில் இருந்து வரும் இளம் இளைஞர்,யுவதிகள் தங்கும் விடுதிகளுக்குள் செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குளியாப்பிட்டிய … Continue reading பகுதி நேர வகுப்பு வந்து தங்கும் விடுதியில் கைதான இளம் ஜோடிகள்